sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவி உட்பட இருவர் மாயம்

/

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்


ADDED : பிப் 17, 2025 02:54 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே சின்னமடப்பள்ளியை சேர்ந்தவர் முருகன் மனைவி சிவரஞ்சனி, 30. கூலித்தொழிலாளி; கடந்த, 12 மதியம், 12:00 மணிக்கு மாயமானார்.

அவரது கணவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், சின்னம-டப்பள்ளியை சேர்ந்த சந்திரப்பா, 35, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து

வருகின்றனர்.கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் அஸ்வினி, 19. கெலமங்கலம் அரசு பாலி-டெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ, 2ம் ஆண்டு படிக்கிறார்.

கடந்த, 14 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாய-மானார். அவரது தாய் நாகரத்தினா, 38, கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், பைரமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் மீது சந்-தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us