sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளி உட்பட இரண்டு பேர் மாயம்

/

தொழிலாளி உட்பட இரண்டு பேர் மாயம்

தொழிலாளி உட்பட இரண்டு பேர் மாயம்

தொழிலாளி உட்பட இரண்டு பேர் மாயம்


ADDED : அக் 06, 2025 04:00 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபா-டியை சேர்ந்தவர் ராமன், 75. கூலித்தொழிலாளி; கடந்த, 3ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து மளிகைக்கடைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் வேடியப்பன், 50, புகார்படி, சிங்காரபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாஸ், 35. கடந்த மே, 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு, வேலைக்காக பெங்களூரு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது மனைவி இந்திரா, 29, நேற்று முன்தினம் தளி போலீசில் புகார் செய்தார். சீனிவாசை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us