sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதியவர் உட்பட இருவர் மாயம்

/

முதியவர் உட்பட இருவர் மாயம்

முதியவர் உட்பட இருவர் மாயம்

முதியவர் உட்பட இருவர் மாயம்


ADDED : ஜூலை 16, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஈ.பி.எஸ்., நகரை சேர்ந்தவர் கூடு சாய்பு, 75. கடந்த, 12ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரின் மகன் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார்

விசாரிக்கின்றனர். காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் அருள்குமார், 36, விவசாயி. இவர் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் வாங்கி, வடிவேலு என்பவருக்கு கடனாக கொடுத்துள்ளார். வடிவேலு பணத்தை திரும்ப தரவில்லை. பணத்தை கேட்டு அருள்குமாருக்கு, கடன் கொடுத்த கிருஷ்ணன் அழுத்தம் கொடுத்துள்ளார். இதில் மனமடைந்த நிலையில் காணப்பட்ட அருள்குமார், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அருள்குமாரின் மனைவி ஆதிலட்சுமி புகார் படி

காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us