sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்

/

பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்

பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்

பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்


ADDED : அக் 26, 2024 06:35 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த, சின்னமேலுப்பள்ளியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். கடந்த, 23ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மகாராஜகடை போலீசில் புகாரளித்தனர். அதில் அதேபகுதியை சேர்ந்த சூர்யா, 24 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

* சிங்காரப்பேட்டை அடுத்த நாய்க்கனுாரை சேர்ந்தவர் செல்வம், 55, சிக்கன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த, 16ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் அளித்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us