sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதி

/

ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதி

ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதி

ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதி


ADDED : ஜூலை 27, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை :கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், கூட்டத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக உள்ள ஒற்றை யானைகள், வனத்தை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி கிராமங்களுக்குள் தினமும் ஒற்றை யானை வந்து செல்வதால், பயிர்கள் சேதமாவதுடன், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை கிராம மக்களை விரட்டியது. மக்கள் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.

நேற்று காலை ஆலஹள்ளி கிராமம் அருகே ஏரியில் முகாமிட்ட ஒற்றை யானை, அங்கிருந்த மக்களை விரட்டியதால் பீதியில் உள்ளனர். யானைகள் வராமல் தடுக்க, வனத்தில் சோலார் வேலி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us