sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாணியாற்றில் நீர்வரத்து

/

வாணியாற்றில் நீர்வரத்து

வாணியாற்றில் நீர்வரத்து

வாணியாற்றில் நீர்வரத்து


ADDED : நவ 27, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டுக்கு அருகே உற்பத்தியாகும் வாணியாறு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் உள்ள வாணியாறு அணையை அடைகிறது. பின், 55 கி.மீ., துாரம் பயணித்து, தர்மபுரி மாவட்ட எல்லையான கைலாயபுரம் வேடியப்பன் கோவில் பகுதியில் உள்ள, தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.

இந்நிலையில், தொடர்மழையால் கடந்த, 24ல், வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், அணை நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பறையப்பட்டி புதுார் ஏரிக்கு தண்ணீர் செல்வதுடன், வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. மேலும், நேற்று முன்தினம் முதல், அரூர் வாணியாற்றில், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us