sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிநீர் தரம் பரிசோதிக்க அதிகாரிகள் செயல்விளக்கம்

/

குடிநீர் தரம் பரிசோதிக்க அதிகாரிகள் செயல்விளக்கம்

குடிநீர் தரம் பரிசோதிக்க அதிகாரிகள் செயல்விளக்கம்

குடிநீர் தரம் பரிசோதிக்க அதிகாரிகள் செயல்விளக்கம்


ADDED : டிச 08, 2024 01:05 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் தரம் பரிசோதிக்க

அதிகாரிகள் செயல்விளக்கம்

ஓசூர், டிச. 8-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் பாதிப்பால், குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, மாநகராட்சி, டவுன் பஞ்.,க்கள் மற்றும் ஒன்றியங்களில், குளோரினேசன் அளவு சரியாக பராமரிக்க, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் குடிநீர் தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சூளகிரி ஒன்றிய அலுவலகத்தில், 42 பஞ்., தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு, குடிநீர் தரம் பரிசோதிக்கும் முறை குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் நேற்று செயல்விளக்கம் அளித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம், பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிராஜ், உதவி பொறியாளர்

மகேந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us