sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நாம் தமிழர் கட்சியினர் 25 பேருக்கு 'காப்பு'

/

நாம் தமிழர் கட்சியினர் 25 பேருக்கு 'காப்பு'

நாம் தமிழர் கட்சியினர் 25 பேருக்கு 'காப்பு'

நாம் தமிழர் கட்சியினர் 25 பேருக்கு 'காப்பு'


ADDED : டிச 29, 2025 10:00 AM

Google News

ADDED : டிச 29, 2025 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுத வேண்டும் என, நாம் தமிழர் கட்-சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றி-ருந்த அரசு பஸ்களில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்-களை ஒட்டி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஓசூர் டவுன் போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், 25க்கும் மேற்பட்ட, நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us