sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாலத்தில் கார் மோதி பெண் பலி

/

பாலத்தில் கார் மோதி பெண் பலி

பாலத்தில் கார் மோதி பெண் பலி

பாலத்தில் கார் மோதி பெண் பலி


ADDED : ஜன 06, 2024 07:08 AM

Google News

ADDED : ஜன 06, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பனஹள்ளி : கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.பள்ளியை சேர்ந்தவர் விஜயபாலன், 59.

இவர் கடந்த, 3ல், தன் மனைவி துளசி, 56, மற்றும் குடும்பத்தாருடன் ஸ்கோடா காரில் சென்றுள்ளார். காரை எம்.சி.பள்ளியை சேர்ந்த வடிவேலன், 30, ஓட்டி சென்றார். மாலை, 5:10 மணியளவில் வேப்பனஹள்ளி சோதனைச்சாவடி அருகே, குந்தாரப்பள்ளி சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலுள்ள பாலத்தில் மோதியது. இதில் துளசி இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us