sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

/

ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது


ADDED : நவ 15, 2025 02:04 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்-பள்ளி அருகே கொடியாளம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத், 34. பெல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரி-யராக உள்ளார்;

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக நிய-மிக்கப்பட்டுள்ளார். இதற்காக, கும்மாள அக்ரஹாரம் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்-கொண்டார்.அப்போது, அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாப்-பண்ணா, 46, என்பவர், ஆசிரியர் மஞ்சுநாத்திடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி, அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஆசிரியர் மஞ்சுநாத் புகார்படி, தளி போலீசார் வழக்குப்பதிந்து, பாப்பண்ணாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us