sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

/

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 31, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் துர்கா பூமிஜி, 36. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரில் கடந்த, 15 ஆண்டுகளாக தங்கி, பில்டிங் கான்டிராக்டராக வேலை செய்கிறார். இவர் கடந்த, 24ம் தேதி, அசாம் சென்று விட்டு ரயிலில் ஓசூர் திரும்பினார். அப்போது ரயிலில் பயணித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா, 50, என்பவர் தனக்கு வேலை வேண்டும் என, துர்கா பூமிஜியிடம் கேட்டுள்ளார்.

அதனால், ஓசூர் சின்ன எலசகிரி அம்பேத்கர் நகரில் நடந்து வரும் கட்டடத்தில் வேலை கொடுத்தார். அங்கேயே தங்கியிருந்த கிருஷ்ணா, கடந்த, 25 அதிகாலை, 3:00 மணிக்கு, எதிர்பாராதவிதமாக, 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், நேற்று

முன்தினம் உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us