sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

/

பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜூன் 14, 2025 06:49 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டியை சேர்ந்தவர் மரியப்பா, 42, கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 11 மாலை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கட்டுமான பணியில் ஈடுபட்டி-ருந்தார்.

அப்போது, கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கலலுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் இறந்தார்.ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us