sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

/

டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : நவ 13, 2025 03:01 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்போடிபுடி தேவய்யா, 49. கூலித்-தொழிலாளி; கடந்த, 10ம் தேதி, ஓசூர் மத்திகிரி கூட்ரோடு - அந்-திவாடி கூட்ரோடு இடையே, மாநில நெடுஞ்சாலையில் டிராக்-டரில் அமர்ந்து சென்றார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் யாதவ், 21, என்-பவர், டிராக்டரை ஓட்டினார். மத்திகிரி ரோட்டரி கிளப் அருகே சென்றபோது, டிராக்டரிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அம்போடிபுடி தேவய்யா, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்-தினம் காலை உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us