ADDED : ஆக 01, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜக்காரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ், 37, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பையனப்பள்ளி பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றபோது,
கிணற்றில் மூழ்கி பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

