sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

/

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

மயங்கி விழுந்து தொழிலாளி பலி


ADDED : நவ 06, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயங்கி விழுந்து

தொழிலாளி பலி

ஓசூர், நவ. 6-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 60, கூலித்தொழிலாளி; இவருக்கு ரத்த அழுத்தம் இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:45 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில்

சென்றார்.

பஸ்தி சாலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே சென்ற போது பைக்கில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக

தெரிவித்தார்.

ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us