தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீட்டிலிருந்து சென்ற தொழிலாளி மாயம்

வீட்டிலிருந்து சென்ற தொழிலாளி மாயம்

வீட்டிலிருந்து சென்ற தொழிலாளி மாயம்


ADDED : மே 23, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீத்தாராம்மேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 60. கூலித்-தொழிலாளி; கடந்த ஒரு மாதமாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்;

கடந்த, 5ம் தேதி காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் ரவி, 43, புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் வெங்-கட்ராமனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us