sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏட்டுவின் பெற்றோரைமிரட்டிய தொழிலாளி கைது

/

ஏட்டுவின் பெற்றோரைமிரட்டிய தொழிலாளி கைது

ஏட்டுவின் பெற்றோரைமிரட்டிய தொழிலாளி கைது

ஏட்டுவின் பெற்றோரைமிரட்டிய தொழிலாளி கைது


ADDED : ஏப் 17, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி:மல்லுார் அருகே வாழக்குட்டப்பட்டியை சேர்ந்தவர் சேகர். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவி, 52. இரு குடும்பத்தினருக்கும் தட பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம், சேகர் மனைவி லட்சுமியை, 'இந்த தடத்தில் வரக்கூடாது' என, ரவி தடுத்து தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தார்.

அவர் கத்தியுடன் தகராறு செய்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து லட்சுமி புகார்படி, மல்லுார் போலீசார், ரவி உள்பட சிலர் மீது வழக்குப்பதிந்தனர். நேற்று ரவியை கைது செய்தனர். லட்சுமி மகன் முரளி கிருஷ்ணன், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.






      Dinamalar
      Follow us