sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உலக மாசு கட்டுப்பாட்டு தினம் அரசு பள்ளியில் போட்டிகள்

/

உலக மாசு கட்டுப்பாட்டு தினம் அரசு பள்ளியில் போட்டிகள்

உலக மாசு கட்டுப்பாட்டு தினம் அரசு பள்ளியில் போட்டிகள்

உலக மாசு கட்டுப்பாட்டு தினம் அரசு பள்ளியில் போட்டிகள்


ADDED : டிச 09, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில்,தேசிய பசுமை படை சார்பில் உலக மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். இதில், பிளாஸ்டிக் தவிர்ப்பு, மஞ்சப்பையின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, பள்ளி வளாகத்திற்குள், 300 செடிகளை கொண்டு உயிர்வேலிகள் அமைக்கப்பட்டன. பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us