ADDED : ஜன 13, 2025 02:42 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர், ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 21. கடந்த, 9 மதியம், 2:50 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர்
திரும்பி வரவில்லை. அவரது தந்தை ராஜாராமன், 48, புகார்படி போலீசார் தேடி வருகின்றனர்.
ADDED : ஜன 13, 2025 02:42 AM
ஓசூர்: ஓசூர், ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 21. கடந்த, 9 மதியம், 2:50 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர்
திரும்பி வரவில்லை. அவரது தந்தை ராஜாராமன், 48, புகார்படி போலீசார் தேடி வருகின்றனர்.