sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இளம் பெண் மாயம் தொழிலாளி மீது புகார்

/

இளம் பெண் மாயம் தொழிலாளி மீது புகார்

இளம் பெண் மாயம் தொழிலாளி மீது புகார்

இளம் பெண் மாயம் தொழிலாளி மீது புகார்


ADDED : மே 24, 2025 02:04 AM

Google News

ADDED : மே 24, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தை சேர்ந்தவர் அபிநயா, 21. அதே பகுதியில் உள்ள மெடிக்கல்சில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார்.

அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், கந்திகுப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுஹேல், 25, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.A






      Dinamalar
      Follow us