sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு

/

திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு

திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு

திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு


ADDED : மார் 29, 2025 08:54 AM

Google News

ADDED : மார் 29, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்திமுகத்தை சேர்ந்தவர் விவசாயி பாலாஜி. இவருக்கும், கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே போத்தன ஒசஹள்ளியை சேர்ந்த பிருத்திகா, 20, என்பவருக்கும் கடந்த மாதம், 1 ம் தேதி திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த பிருத்திகா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பிருத்திகா உயிரிழந்தார். அவரது தாய் கீதா, 40, கொடுத்த புகார்படி, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் வாகரே வழக்குப்பதிவு செய்தார். திருமணமான இரு மாதங்களில் பெண் தற்கொலை செய்ததால், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us