sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்

/

வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்

வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்

வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்


ADDED : மே 05, 2024 01:56 AM

Google News

ADDED : மே 05, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி:வெப்பத்தை தணிக்க இளைஞர்கள், கிணறுகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி, பாரூர், பண்ணந்துார் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலினால் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள், ஆறுகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் இன்றி இருக்கிறது. இதனால் இளைஞர்கள் வெப்பத்தை தணிக்க, வேறு வழியின்றி விவசாய கிணறுகளில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். திரும்பிய பக்கம் எல்லாம் ஆங்காங்கே விவசாய கிணறுகளில் இளைஞர்கள், ஆனந்த குளியல் போடும் நிகழ்வு காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us