sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒற்றை யானை தாக்கி வாலிபர் படுகாயம்

/

ஒற்றை யானை தாக்கி வாலிபர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வாலிபர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வாலிபர் படுகாயம்


ADDED : ஜூலை 08, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம், கெலமங்கலம் அடுத்த காடுலக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் மாதேஷ், 26. தனியார் நிறுவன ஊழியர்; நேற்று காலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது, காடுலக்கசந்திரம் வனத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டி சென்று தாக்கி துாக்கி வீசியது. இதில் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கெலமங்கலம் போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us