sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மண் அள்ளும் இயந்திரம் மோதி கிளீனர் பலி

/

மண் அள்ளும் இயந்திரம் மோதி கிளீனர் பலி

மண் அள்ளும் இயந்திரம் மோதி கிளீனர் பலி

மண் அள்ளும் இயந்திரம் மோதி கிளீனர் பலி


ADDED : ஜூலை 16, 2011 01:13 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர் : டிரைவர் கவனக்குறைவால் பணியில் இருந்த கிளீனர் மீது இயந்திரம் மோதி இறந்தார்.

மேலூர் அருகில் உள்ள கிடாரிபட்டியில் இயந்திரத்தின் உதவியுடன் வயலில் மண் அள்ளும் பணி நடந்தது. கல்லம்பட்டியை சேர்ந்த கிளீனர் மலைச்சாமி மகன் சீமான்(20) பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கவனக் குறைவாக இயந்திரத்தை டிரைவர் வேலாயுதம் திருப்பிய போது அது மோதி அதே இடத்திலேயே சீமான் இறந்து போனார். அவ்விடத்தில் டிப்பர் லாரியில் மண்ணை ஏற்றிக் கொண்டிருந்த டிரைவர் வெள்ளைச்சாமி இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்தார். விபத்து ஏற்படுத்திய டிரைவர் வேலாயதத்தை கைது செய்து, மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us