sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

/

கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு


ADDED : பிப் 15, 2025 05:47 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: கோவையிலிருந்து, திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்-பிரஸ் ரயிலில் கடந்த, 6ம் தேதி பயணம் செய்த, 36 வயது கர்ப்-பிணி பெண்ணை, கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ், 28, என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றபோது,

எதிர்ப்பு தெரி-வித்த கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்-துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஹேமராஜை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ள நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் சிசு இறந்தது. ஹேமராஜ் மீது பிறக்காத குழந்தையை கொன்றதாக, மேலும் ஒரு வழக்கை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us