sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுயஉதவி குழுவுக்கு ரூ.100 கோடி கடன்

/

சுயஉதவி குழுவுக்கு ரூ.100 கோடி கடன்

சுயஉதவி குழுவுக்கு ரூ.100 கோடி கடன்

சுயஉதவி குழுவுக்கு ரூ.100 கோடி கடன்


ADDED : மே 12, 2024 03:46 AM

Google News

ADDED : மே 12, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும்' என கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்த ஆண்டு விவசாயிகளுக்கான பயிர்க்கடன் இலக்கு ரூ. 290 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.300 கோடி இலக்கில் ரூ.273 கோடி வரை கடன் வழங்கியுள்ளோம். கால்நடை பராமரிப்புக்காக ரூ.103 கோடி, நகைக் கடனாக ரூ.1330 கோடி, சிறு வணிக கடனாக ரூ.22 கோடி, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான கடனாக ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறை சார்ந்தவர்கள் பயன் பெறலாம் என்றார்.






      Dinamalar
      Follow us