sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

/

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


ADDED : ஆக 05, 2024 05:37 AM

Google News

ADDED : ஆக 05, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சதீஷ்குமார் 25, மாநகராட்சிகாலனி மாயகிருஷ்ணன் 30, என்பதும், அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us