sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காப்பகத்தில் இருந்த 24 குழந்தைகள் மீட்பு

/

காப்பகத்தில் இருந்த 24 குழந்தைகள் மீட்பு

காப்பகத்தில் இருந்த 24 குழந்தைகள் மீட்பு

காப்பகத்தில் இருந்த 24 குழந்தைகள் மீட்பு


ADDED : மார் 13, 2025 05:20 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் தாலுகா பி.செட்டியபட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் தனியார் விடுதி காப்பகம் உள்ளது.

இங்கு சில ஆண்டுகளாக முறையான பாதுகாப்பு மற்றும் உணவு, பராமரிப்பு வசதி இன்றி காணப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் உரிய பாதுகாப்பு வசதி இல்லாததால் 24 குழந்தைகளை மீட்டு மதுரையில் உள்ள அனுமதி பெற்ற காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us