sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை

/

போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை

போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை

போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை


ADDED : ஆக 07, 2024 12:52 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின், 34, கேரளா கொல்லம் அருண்துளசி, 32, திருவனந்தபுரம் ஷாஜி, 48.

இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., மெத்தம் பெட்டமையின் போதைப்பொருளை, வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us