sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எலி மருந்து விற்பனையா67 கடைகளில் சோதனை

/

எலி மருந்து விற்பனையா67 கடைகளில் சோதனை

எலி மருந்து விற்பனையா67 கடைகளில் சோதனை

எலி மருந்து விற்பனையா67 கடைகளில் சோதனை


ADDED : பிப் 28, 2025 06:22 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட எலி கொல்லி மருந்துகள், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறதா என இரண்டாவது நாளாக ஆய்வு நடந்தது.

வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமையில் வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகைக்கடைகள், பெட்டி கடைகள் என 67 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட எலி மருந்து (3சதவீத மஞ்சள் பாஸ்பரஸ்), வீட்டு பயன்பாட்டிற்கு வராத ப்ரோமோ டையலான், அதிக அளவில் உள்ளஜிங் பாஸ்பைடு (2சதவீதம்) மருந்துகள் என 9.1 கிலோ அளவிற்குகண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கலெக்டர் சங்கீதாகூறுகையில், ''மத்தியபூச்சிக்கொல்லி வாரியத்தில் பதிவு செய்தால்தான் எலி கொல்லிமருந்துகளை விற்க முடியும்.

வீடுகளில் எலிகளை கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சதவீத ஜிங் பாஸ்பைடு அளவிலான மருந்துகளை கவனித்து வாங்கவேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us