sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கருப்பு உடையுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

/

கருப்பு உடையுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

கருப்பு உடையுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

கருப்பு உடையுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்


ADDED : ஜூலை 12, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், தொடர் கொலைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். இக்கூட்டம் சேர்மன் வேட்டையன் தலைமையில் நடந்தது. கமிஷனர் செந்தில்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர்.

கீழக்குயில்குடி சமணர் படுகை சுற்றுலா தலம் அமைக்க ரூ. 32 லட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு 2 ஆண்டுகளாகியும் எந்த பணியும் நடக்கவில்லை.

வடிவேல்கரை பகுதியில் 150 குடியிருப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. ஆய்வு செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us