sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

34 ஆண்டுக்குப்பின் புரவி எடுப்பு விழா

/

34 ஆண்டுக்குப்பின் புரவி எடுப்பு விழா

34 ஆண்டுக்குப்பின் புரவி எடுப்பு விழா

34 ஆண்டுக்குப்பின் புரவி எடுப்பு விழா


ADDED : ஆக 05, 2024 06:16 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேடு அருகே வெ.பெரியகுளத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் அய்யனார் கோயில் உள்ளது.

பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி கிராம அனைத்து சமுதாய மக்களும் வழிபடுகின்றனர்.

இக்கோயில் புரவி எடுப்பு விழா 34 ஆண்டுகளுக்குப் பின் வரும் செப். 6, 7 ஆகிய 2 நாட்கள் நடத்த அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான பிடி மண் கொடுக்கும் நிகழ்வு ஜூலை 10ல் நடந்தது. தற்போது சிலைகள் செய்து வெ.பெரியகுளம் குதிரைப் புலி எனும் இடத்தில் நேற்று சூளை (மண்கலம் சுடும் சூளை) வைக்கப்பட்டது.

தக்கார் இளமதி, சரக ஆய்வாளர் சாவித்திரி முன்னிலையில் கோயில் பூஜாரி தவமணி பூஜைகள் செய்தார். கிடா வெட்டி வழிபாடு செய்தனர். ஐந்து கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us