ADDED : ஏப் 16, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் குரோதி வருஷ பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.
தொடர்ந்து வசந்த நவராத்திரியை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. க்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

