
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கிரஹாலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது.
ஜூலை 14 வரை தினம் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஜூலை 15ல் யாகபூஜை, விளக்கு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.