sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உண்மை தன்மை சான்றிதழ்: தேர்வுத் துறை மெத்தனம்

/

உண்மை தன்மை சான்றிதழ்: தேர்வுத் துறை மெத்தனம்

உண்மை தன்மை சான்றிதழ்: தேர்வுத் துறை மெத்தனம்

உண்மை தன்மை சான்றிதழ்: தேர்வுத் துறை மெத்தனம்


ADDED : மார் 11, 2025 05:20 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மதுரையில் கல்வி சான்றிதழ்களுக்கான உண்மை தன்மை அறிக்கை வழங்குவதில் தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மெத்தனமாக செயல்படுகிறது' என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி பிரிவு அலுவலகத்திலிருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி சான்றிதழ்கள் மீது உண்மை தன்மை அறிக்கை கோரி தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வுத்துறை அலுவலகத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்காத காரணத்தால் உண்மை தன்மை சான்று அளிப்பதில் தாமதம், குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், வட்ட செயலாளர் ஜோசப் ஜெயசீலன், நிர்வாகிகள் தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிரதீபாவை சந்தித்து மனு அளித்து, சான்றிதழ் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்த வலியுறுத்தினர்.

சீனிவாசன் கூறுகையில், தேர்வுத்துறை அலுவலகத்தில் பதிவேடுகள் உரிய முறையில் பராமரிக்கவில்லை. இதனால் உண்மை தன்மை அளிப்பது தாமதமாகிறது. குறிப்பாக மாநகராட்சி ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us