நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் மேலுார் கொட்டகுடி கிராம விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கான நவீன செயலி, அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மாணவர்கள் திருமலை, காவியன், பவன்குமார், பார்த்தசாரதி விளக்கினர்.

