நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சௌராஷ்டிரா கல்லுாரி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் பிரிவு சார்பில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். வேலை வாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞானகுரு வரவேற்றார்.
மதுரை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி அர்ஜூன் நாதன் பேசினார். கல்லுாரி வேலை வாய்ப்பு பிரிவு உறுப்பினர் கவிதா நன்றி கூறினார்.