sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் உண்டியல் திறப்பு

/

கோயிலில் உண்டியல் திறப்பு

கோயிலில் உண்டியல் திறப்பு

கோயிலில் உண்டியல் திறப்பு


ADDED : மே 01, 2024 07:33 AM

Google News

ADDED : மே 01, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், 10 கோயில்களின் உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ. 1.22 கோடி, தங்கம் 819 கிராம், வெள்ளி 642 கிராம் இருந்தது.

கூடலழகர் கோயில், 2 உபகோயில்களிலும் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ. 10 லட்சத்து 91 ஆயிரத்து 51, தங்கம் 47 கிராம், வெள்ளி 73 கிராம், வெளிநாட்டு நோட்டுகள் 3 இருந்தன.

செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் சுரேஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி கண்காணிப்பாளர்களாக உடனிருந்தனர். தக்கார் பிரதிநிதியாக சுந்தரராஜன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us