sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செல்லுார் கண்மாய்   துார்வார வழக்கு

/

செல்லுார் கண்மாய்   துார்வார வழக்கு

செல்லுார் கண்மாய்   துார்வார வழக்கு

செல்லுார் கண்மாய்   துார்வார வழக்கு


ADDED : ஆக 31, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 31, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மீனாம்பாள்புரம் அபுபக்கர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

செல்லுார் கண்மாயை துார்வார வேண்டும். சீமைக்கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. அவை நீரை உறிஞ்சுகின்றன. அவற்றையும், ஆகாயத்தாமரைகளையும் அகற்ற வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் கலெக்டர், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,20 க்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us