ADDED : ஆக 16, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: நல்லுத்தேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா, பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள் முன்னிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கினர்.