sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

/

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு


ADDED : மே 31, 2024 05:25 AM

Google News

ADDED : மே 31, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுவோர், வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து தங்கள் வாழ்நாள் சான்று பெற்று ஜூன் 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கலெக்டர் சங்கீதா கூறியிருப்பதாவது: 40 சதவீதத்திற்கு மேல் பாதித்த மனவளர்ச்சி குன்றியோர், 75 சதவீதத்திற்கு மேல் பாதித்த பல்வகை மாற்றுத் திறனாளிகள், பார்க்கின்சன் நோய் மற்றும் தசைச்சிதைவு, நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர், தொழுநோயால் பாதித்து குணமடைந்தோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அவர்கள், வி.ஏ.ஓ.,க்களிடம் கையொப்பம் பெற்ற வாழ்நாள் சான்று, தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, தனித்துவ அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், வங்கிக் கணக்கில் பாதுகாவலராக உள்ளவரின் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றோர்/உறவினர்கள் நேரில் (மாற்றுத்திறனாளிகள் வரவேண்டாம்) சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு 0452- 252 9695 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us