தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு

காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு

காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு


ADDED : ஏப் 15, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர், : பேரையூர் அருகே வத்ராப் சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தேர்தல் அலுவலர் ஈஸ்வரராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தும்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற காரை சோதனை செய்த போது காங்., கட்சியைச் சேர்ந்த பேரையூர் கணேசன் 41, மணிகண்டன் 32, காமாட்சி 38, இருந்தனர். அவர்களிடம் 1998 கட்சி டோக்கன்களை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us