நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: சிவரக்கோட்டை பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மகா கணபதி, பால முருகா, சிவன், நந்தி உட்பட சகல பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிவரக்கோட்டை, எஸ்.பி. நத்தம் , செங்கப்படை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

