sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுமி இறப்பில் தம்பதி கைது

/

சிறுமி இறப்பில் தம்பதி கைது

சிறுமி இறப்பில் தம்பதி கைது

சிறுமி இறப்பில் தம்பதி கைது


ADDED : மார் 25, 2024 06:59 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரைகோசாகுளம் வீரபிரபு மகள் 5ம் வகுப்பு படித்து வந்தார். மனைவி இறந்த நிலையில் வீரபிரபு மறுதிருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்றதால், பெரியப்பா ராணுவவீரர் செந்தில்குமார் 48, மனைவி சந்திரபாண்டி 42, ஆகியோர் பராமரிப்பில் சிறுமி வளர்ந்தார்.

இந்நிலையில் மார்ச் 21ல் பாத்ரூமில் சிறுமி இறந்து கிடந்தார். பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் எழுந்தது. சந்தேக மரணமாக கூடல்புதுார் போலீசார் விசாரித்த நிலையில் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us