sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையால் மின்சாரம் தாக்கி தம்பதி பலி

/

மழையால் மின்சாரம் தாக்கி தம்பதி பலி

மழையால் மின்சாரம் தாக்கி தம்பதி பலி

மழையால் மின்சாரம் தாக்கி தம்பதி பலி


ADDED : மே 11, 2024 06:09 AM

Google News

ADDED : மே 11, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் முருகேசன் 50. இவரது மனைவி பாப்பாத்தி 44. இருவரும் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தனர். நேற்று மாலை மதுரை நகர் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததில் டி.வி.எஸ்., நகரில் தெருவிளக்கு மின் ஒயர் அறுந்து தொங்கியது.

கடையை பூட்டிவிட்டு இரவு 9:30 மணிக்கு இருவரும் டூவீலரில் வீட்டிற்கு புறப்பட்டனர்.இவர்களது மகன் சைக்கிளில் முன்னால் சென்றார். வழியில் மின் ஒயர் அறுந்து கிடந்ததை பார்த்து பெற்றோரிடம் அதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்கு முன்னதாகவே, அந்த இடத்தை அவர்கள் கடந்தபோது டூவீலரில் ஒயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.






      Dinamalar
      Follow us