sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீதிமன்றம் புறக்கணிப்பு

/

நீதிமன்றம் புறக்கணிப்பு

நீதிமன்றம் புறக்கணிப்பு

நீதிமன்றம் புறக்கணிப்பு


ADDED : பிப் 15, 2025 05:31 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி, : வக்கீல்களுக்கான சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து, ரூ.20 லட்சமாக உயர்த்தக் கோரியும், சேமநல முத்திரைத் தாள் கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.120 ஆக 3 மடங்கு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்

நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்பு நீதிமன்றம், உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களில் பணிகள் பாதித்தது.






      Dinamalar
      Follow us