sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெல் அறுவடை பாதிப்பு

/

நெல் அறுவடை பாதிப்பு

நெல் அறுவடை பாதிப்பு

நெல் அறுவடை பாதிப்பு


ADDED : ஜூன் 07, 2024 06:30 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.

மானாவாரி பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருந்த விவசாயிகள் கோடையில் நெல் நடவு செய்தனர். தற்போது அவை அறுவடைக்கு தயாராகி விட்டன. மழை பெய்வதற்கு முன்பு சில விவசாயிகள் அறுவடை செய்தனர். மற்ற விவசாயிகள் அறுவடை செய்ய காத்திருந்த நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. நிலங்கள் ஈரமாக இருப்பதால் வயல்களில் இயந்திரங்கள் இறங்க முடியாத நிலை உள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் நெற் பயிர்கள் சாய்ந்து முளைக்க துவங்கிவிடும். பெருமளவு நஷ்டம் ஏற்படும். என்ன செய்வதென்றே தெரியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us