sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சாலையோர மணல் குவியலால் அபாயம்

/

சாலையோர மணல் குவியலால் அபாயம்

சாலையோர மணல் குவியலால் அபாயம்

சாலையோர மணல் குவியலால் அபாயம்


ADDED : மே 31, 2024 05:29 AM

Google News

ADDED : மே 31, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை நகரின் பல ரோடுகளில் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.

நகரின் பல பகுதிகளிலும் ரோடுகளில் மணல் குவியல் கிடக்கிறது. அவ்வப்போது மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது. இருப்பினும் வாகன பெருக்கம் அதிகரித்து விட்டதால் மணல் சேர்வதை தவிர்க்க இயலவில்லை. மணல் குவியலால் ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் சிக்கி விபத்தை சந்திக்க ஏதுவாகின்றன. குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் 'பாலன்ஸ்' தவறி விழுந்து காயமடைகின்றனர். நெரிசலான பகுதியில் பிற வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபரீதத்தை சந்திக்கும் அளவு போய்விடுகிறது.

மதுரை பைபாஸ் ரோட்டில் போடி லைன் ரயில்வே மேம்பாலம், மேலவெளிவீதி, ரயில்வே ஸ்டேஷன் முதல் வடக்குவெளி வீதி வரையான ரோட்டோரம் மணல் குவிந்துள்ளது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us