ADDED : மே 17, 2024 06:13 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் கிடாரிபட்டி விவசாயிகளுக்கு புதிய வேளாண் முறைகள் குறித்து செயல்விளக்கம்அளித்தனர்.
மாணவர்கள் பவன்குமார், விஷால், பார்த்தசாரதி, திருமலை, சோலோஸ் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, கோடை உழவு, பாரம்பரிய முறை, இயந்திர முறைகள் குறித்து விளக்கினர்.
