ADDED : ஜூலை 31, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் வேலாயுதம் மகன் பழனிக்குமார் 15. ஆறுமுகம் மகன் முத்துகார்த்திக் 17.
இருவரும் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே பத்தாம், 12ம் வகுப்பு படிக்கின்றனர்.
நேற்று இவர்கள் வகுப்பறை அருகே நின்று கொண்டிருந்த போது பள்ளிக்குள் நுழைந்த நாய் ஒன்று இருவரையும் கடித்தது. காயமடைந்த இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

